Posts

Showing posts from November, 2016

அவளும் நானும் அலையும் கடலும்

Image
மழை இன்னும் கொட்டித் தீர்த்தபடியேதான் இருந்தது. நாளைக்குச் சந்திக்கலாம் என்று கடைசியாக ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது அவளிடமிருந்து. கொடிய இரவின் நீளத்திற்கு அது இன்னமும் அகலத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. போகலாமா வேண்டாமாவென்ற குழப்பம் ஒருபக்கம். போனாலும் என்னத்தைப் பேசுவது புரண்டு புரண்டு படுக்கிறேன் உறக்கம் பிடிக்கவில்லை கண்களுக்கு. முதல்தடவை திருவான்மியூர் புத்தகக்கடையில் அவளைச் சந்திக்கும்போதே நீண்டநாளாகத் தெரிந்தவனைச் சந்தித்தது போல, அவளாகவே பெயரைச் சொல்லி அழைத்தாள். கிட்டேவந்து, ‘உங்க புக் வாங்கத்தான் வந்தேன்’ என்றாள். பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டாள். படித்துக்கொண்டே ஏதோ ஒரு என்.ஆர்.ஐ ட்ரஸ்ட்டில் இயங்குவதாகச் சொன்னாள். கையில் வறீதையா கான்ஸ்தந்தின் எழுதின ‘என்னைத் தீண்டின கடல்’ இருந்தது. வெள்ளை நிற சல்வார், வெறும் நெற்றி, குதிரைவால் தலைமுடி என்று எந்த களேபரங்களும் இல்லாமல் பளிச்சென்று சிரித்தாள். * இரண்டாவது தடவையில் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் எதேச்சையாக அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மின்சார ரயிலில் இப்போதுதான் வந்திறங்கியதாகச் சொன்னாள். “நீங்க!?”

அரிகில் பதியே - Arikil Pathiye - Song Lyrics | Oru Murai Vanthu Paarthaya | Malayalam

Image
அரிகில் பதியே இடநெஞ்சில்  ஆரோ மூழும் ராகம் மிஷிகள் மொழியும் மதுரம் கினியும்  நீ யென்னில் ஈனம் மழையே.. மழையே  (இளவெயிலே) என் கனவில் அவள் அறியாதே!  தளிரறியும் புலரிகளில் மஞ்சின் தூவல் வீசி.. மெல்லே ..ஏ…  மெல்லே.. ஏ… புதுமழையில் மெய் புனரும்… பூவின் மௌனம்  இதழ் விரியும் ஈ ராவின்.. நிறமோகம்  மனமறியாதே திரயுகயோ  நீ… எண்டே உள்ளம் நின்னில் ஞான் மௌனமாய் அலியும் அனுராகம் நின்னே தொட்டு பூமேட போரும் காற்றாய் நீலே..  நின்னோடென்னாய் சேரான் துடிக்கும் மோகம் மழையே மழையே… பூ மழையே! அரிகில் பதியே இடநெஞ்சில்  ஆரோ மூழும் ராகம் மிஷிகள் மொழியும் மதுரம் கினியும்  நீ யென்னில் ஈனம் ஓ..ஓ.. ராவில் பொன் கனவாய்  சாரேயோடையன்னு நீரில் நீ வரவா யால்  என்னில் பூக்காலம் நீயும் ஞானு மென்னும் மறுதீரங்கள் தேடி ஒன்னாய் சேர்ந்னு பாரும் தேன்கிளிகள் ! நின்னே ஞான் ஏகையில் தேடுமே சத்யயில் நின்னிலே கித்துவான் மோகமோடே! அரிகில் பதியே இடநெஞ்சில் ஆரோ மூழும் ராகம்  மிஷிகள் மொழியும் மதுரம் கினியும் நீ யென்னில் ஈனம் மழையே ஏ... என் கனவில

தினமணி ஆசிரியரிடமிருந்து சில வார்த்தைகள்

Image
செய்தி